வியாழன், 25 நவம்பர், 2010

சுவாமிகள்

சுவாமிகள்
சுவாமிகளை நோக்கி நாம் ஒரு அடி எடித்து வைத்தால் அவர் நம்மை நோக்கி பத்து அடி
வருவார் .
சுவாமிகள் பெற்ற தாயைவிட ஆயிரம் மடங்கு பாசம் உள்ளவர் .
சுவாமிகளுக்கு நாம் ஒரு ரூபாய் செலவு செய்தால் அவர் நமக்கு பத்து ரூபாய் வருமானம் கொடுக்காமல் இருக்க மாட்டார்.
சுவாமிகள் பிரம்மன் எழுத்தையே மாற்றக்கூடியவர் .ஆனால் நாம் வாங்கி வந்த கிரகத்தை ஒரே நாளில் போக்கமுடியாது
சுவாமிகளின் ஆசிர்வாதத்திற்கு மிஞ்சினது எதுவுமே இல்லை .
சுவாமிகளுக்கு மனோபூஜை செய்ய வேண்டும் .மனோபூஜை பத்தியம் இல்லாதது .எந்த நேரமும் கும்பிடலாம்       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக