திங்கள், 15 நவம்பர், 2010

மன்னிப்பு

மன்னிப்பு

பாடிய பட்டது பழுதது தவிழ்ந்து விட்டாலும்
நாடியே சுத்தி மத்தாளம் அது நயமது பரிந்து விட்டாலும்
ஆடிய கால்கள் இரண்டும் அடியது பிசகி விட்டாலும்
சொற்குற்றங்கள் பொருட்குற்றங்கள் சகல குற்றங்களையும்
சற்குருநாதா கணநாதா மன்னித்து அருள வேண்டும்
குரு வாழ்க குருவே துணை குருவே துணை குருவே துணை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக