வெள்ளி, 19 நவம்பர், 2010

ஓம் பராசக்தி துணை

ஓம் பராசக்தி துணை

தாயை நினைத்து ஓம் பராசக்தி துணை என்று எழுது .ஒரு சமயம் இல்லாவிட்டாலும் ஒரு சமயம் உதவி செய்யும்.

ஓம் பராசக்தியே துணை நமசிவாய நம :    என்று எப்பொழுதும் ஜெபித்துவா. எல்லா நன்மைகளும் வரும் . மனம் அலைபாய்வது அடங்கும் .மனம் ஒருநிலைப்பட்டவுடன் நம சிவாய நமக என்று உபாசிக்க வேண்டும் .    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக