வியாழன், 25 நவம்பர், 2010

கடன்

கடன்

கடன் வாங்கி தொழில் செய்ய கூடாது .


அவசரத்தில் கடன் வாங்கினால் ஆறு மாதத்தில் அடை.


கடன் வாங்கினால் மனது கஷ்டப்படும் .


பிறரிடம் வாங்கும் பணத்தை திருப்பி கொடுத்து விடவேண்டும் . ருனாபாதம் கூடாது பிறர் பொருள் நமக்கு வேண்டாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக