திங்கள், 29 நவம்பர், 2010

மருத்துவம் காதில் குடு குடு என்ற சப்தம் கேட்பது,பேசுவது கேட்காமல் இருப்பது விலக

மருத்துவம் காதில் குடு குடு என்ற சப்தம் கேட்பது,பேசுவது கேட்காமல் இருப்பது விலக

தேங்காய் எண்ணை , வெள்ளை வேளைகீரை,நாயுருவி வேர் ,பொரித்த பெருங்காய நைஸ்தூள் ,பூண்டு பள்ளு, சிறிது கற்பூரம் இவைகளை எரித்து சூடு தாங்கும் அளவு காதில் ஊற்றி வரவும் .     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக