செவ்வாய், 16 நவம்பர், 2010

கடவுளை கும்பிடும் முறை

கடவுளை கும்பிடும் முறை

ஆண்கள் விழுந்து கும்பிட வேண்டும் .கும்பிடும்போது நெஞ்சு ( மார்பு ) தரையில் பட வேண்டும் . குப்புற படுத்து வணங்கவேண்டும் .

பெண்கள் முட்டிக்கால் ,நெற்றி தரையில் படும்படி கும்பிடவேண்டும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக