வெள்ளி, 26 நவம்பர், 2010

மருத்துவம் காதுகளில் சீழ் வருவது நிற்க

மருத்துவம் காதுகளில் சீழ் வருவது நிற்க

தேள்கொடுக்கு இலையையும் ,பூண்டையும் சேர்த்து சாறு எடுத்து எள் எண்ணையில் காய்ச்சி அதை தினம் ஒரு வேளை மூன்று நாட்கள் காதில் ஊற்றவும். 15 நாட்கள் விட்டு மறுபடியும் போடவும் . பிறகு தேள்கொடுக்கு இலையையும் ,பூண்டையும் சேர்த்து சாறு எடுத்து தேங்காய்  எண்ணையில் காய்ச்சி அதை தினம் ஒரு வேளை மூன்று நாட்கள் காதில் ஊற்றவும். இது போல் காது சுத்தம் ஆகும் வரை போடவும்           



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக