வெள்ளி, 19 நவம்பர், 2010

பாவம்

பாவம்

முன் ஜென்மத்தில் பிறரை பழித்தவன், வட்டி விட்டு சம்பாதிதவனுக்கு யானைக்கால் வரும் .
கோயில் சொத்தை சாப்பிட்டவன் வவ்வாலாக தொங்குவான்

தான் செய்யும் பாவத்திற்கு தன் மனைவி மக்கள் அனுபவிப்பார்கள் .வியாதி வீண் செலவுகள் போன்றவை அடிகடி ஏற்படும், நஷ்டங்களும் ஏற்படும்.

பாவம் செய்பவன் பணம் சேர சேர தைரியமாக பாவங்கள் செய்வான்.

நாலுபேர் சொத்து சிவன் சொத்து .

சிவன் சொத்து குலநாசம் .

கோயில் கரியங்களில் ஈடுபடக்கூடாது .ஈடுபட்டால் நேர்மையாக ,நேரான வழியில் போகவேண்டும் .

பொருள் சேர சேர கர்வம் அதிகமாகும் .அதனால் அழிவுப் பாதையில் போவான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக