புதன், 3 நவம்பர், 2010

சுப காரியங்கள் செய்யும் போது

சுப  காரியங்கள் செய்யும் போது

வீட்டில் கிரகபிரவேஷம் புது குடித்தனம் போன்ற சுப காரியங்கள் செய்யும் போது பிள்ளையார் கோயிலில் இருந்து உப்பு தவிடு சாணம் இம் மூன்றையும் சுமங்கலிப் பெண்கள் எடுது செல்ல வேண்டும் .

இருக்கும் இடத்தில் இருந்து மாறுபவர்கள் கிழக்கு வடக்கு திசை நோக்கி செல்வது நல்லது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக