செவ்வாய், 16 நவம்பர், 2010

மாங்கல்ய தோஷம் நீங்க

மாங்கல்ய தோஷம் நீங்க .

ஒரு முறை மாங்கல்ய தோஷம் உள்ள ஒரு பெண் மாங்கல்ய தோஷம் நீங்க பரிகாரம் சுவாமிகளிடம் கேட்டார் .
அதற்கு சுவாமிகள் மாங்கல்ய தோஷமோ அல்லது எந்த தோஷம் இருந்தாலும் இரவு   வாழை மரத்தையும் அருகில் வைத்து இருந்து அறுபத்து  மூன்று வயது நிரம்பிய பிரம்மசாரி சுவாமியார் அல்லது துறவி உடுத்தியிருந்த துணி மீது படுத்து,  காலை ஐந்து மணிக்கு எழுந்து குளித்து விட்டு பிள்ளையார் கோயிலைஒன்பது முறை  சுற்றி பின் வாழை மரத்தை வெட்டினால் சரியாகும் என்றார் .
அந்த பெண் துறவி யார் இருகிறார்கள் ? நீங்கள் தான் சுவாமி துறவி நீங்கள் தோஷம் நீங்க அனுமதியும் அருள் புரிய வேண்டும் என்று அழுதார்
சுவாமிகளும் அருள் புரிந்தார் சுவாமிகளின் ஆருளால் தோஷம் நீங்கியது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக