வெள்ளி, 26 நவம்பர், 2010

மனதை ஒருநிலைப் படுத்துவது

மனதை ஒருநிலைப் படுத்துவது

பூஜைஅறையில் குத்துவிளக்கை எள் எண்ணை விட்டு ஏற்றி நம் பின் வைக்க வேண்டும்.நமக்கு முன்னால் நிலைக்கண்ணாடி வைத்திருக்க வேண்டும் .இவற்றின் நடுவில் உட்கார்ந்துகொண்டு சுடரொளியை கண்ணாடியில் பார்த்துக்கொண்டே வரவேண்டும் .கண்ணாடியில் விளக்கின் பிம்பம் தெரியாத நிலையை அடையும்போது மனம் ஒருமுகமாக நின்று விட்டதற்கு ஆரம்பமாகும் .

நிலைக்கண்ணாடி முன் நாம் உட்கார்ந்து கொண்டு நாம் நம் உருவத்தை பார்த்துக்கொண்டு வரவேண்டும். மனம் ஒடுங்கும்போது நம் உருவம் நமக்கு கண்ணாடியில் தெரியாது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக