திங்கள், 22 நவம்பர், 2010

மருத்துவம் ஆஸ்த்மா

மருத்துவம் ஆஸ்த்மா
உத்தாமணி சாறு வேப்ப எண்ணை சம அளவு எடுத்து காய்ச்சி காலை ஒருவேளை கொடுத்து விட்டு பிறகு சுட்ட சுண்ணாம்பு கற்களை பானையில் போட்டு தண்ணீர் ஊற்றி வைத்து தெளிந்த சுண்ணாம்பு நீரை ஒரு மண்டலம் ( 48 நாள் ) சாபிடவும் .

சிகப்பு பூனைகாய்ச்சல் தழையை வறுத்து தூள் செய்து, மிளகையும் பொன் வறுவலாக வறுத்து தூள் செய்து இரண்டையும் சேர்த்து சாபிட்டால் நீங்கும்


ஆஸ்த்மா இஸ்நோபியா விலக
   அரிசி திப்பலி பத்து கிராம் பொன் வறுவலாக வறுத்து தூள் செய்து அதனுடன்   தூதுவேளை தழையை  காய வைத்து இடித்து தூள் செய்து  இரண்டையும் கலந்து தேனில் கொடுக்கவும்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக