வெள்ளி, 19 நவம்பர், 2010

எங்கு தர்மம் செய்வது ?

எங்கு  தர்மம் செய்வது ?
எட்ட போய் தர்மம் செய்தால் ( சாப்பாடு போடுதல்  ) தான் புண்ணியம் கிடைக்கும் .
தன் வீட்டில் செய்தால் எப்போதும் புண்ணியம் இல்லை பிறர் இடத்தில்தான் செய்யவேண்டும் .

தன் வீட்டில் செய்யும் போது தனக்கு என்று எடுத்து வைத்திருப்போம் .சாப்பாடு தீர்ந்து விட்டது என்று சொல்லுவோம் . வீட்டில் இருத்தி வைத்துக்கொண்டே ஆயிடுச்சி என்று சொல்வது தர்மமா ?  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக