புதன், 17 நவம்பர், 2010

வயதான பெற்றோர்களுக்கு கோபம் அதிகம் வருவது ஏன்?

வயதான பெற்றோர்களுக்கு கோபம் அதிகம் வருவது ஏன்?
63 வயதுக்கு மேல்தான் அதிகமாக கோபம் வரும் ரத்தம் குறைய குறைய கோபம் வரும் வயதான பெற்றோர்களிடம் அதிகம் பேசக்கூடாது .பொறுமையுடன் நிதானமாக பேச வேண்டும் .  எனவே வயதான   பெற்றோர்களிடம் அவர்கள் கோபப்படும் போது நாம் அதிகமாக பேசக்கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக