வியாழன், 4 நவம்பர், 2010

பாம்பு

பாம்பு

கொம்பேறி மூக்கன்
கொம்பேறி மூக்கன் பாம்பு வரம் பெற்ற பாம்பு . என்ன வரம் என்றால் தீண்டியவன் சாக வேண்டும் . தீண்டியவனை சுடுகாட்டில் புதைக்கும் வரை சுடுகாட்டில் காத்திருந்து பார்க்குமாம் . அவனை எரித்தவுடன்தான் சுடுகாட்டை விட்டு செல்லும்.
விஷயம் தெரிந்தவர்கள் தென்னமட்டையை கொளுத்தி விட்டு வந்துவிடுவார்கள்     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக