திங்கள், 15 நவம்பர், 2010

அன்னதானத்தை விட சிறந்தது

அன்னதானத்தை விட சிறந்தது 

தினை அரிசி நான்கு படி வாங்கி தினமும் மூறு விரல்களால் ( பெரிய விரல் ,நடுவிரல் ,மோதிரவிரல் ) எடுத்து எறும்புக்கு தினமும் போடவும் .நூறுபேருக்கு சாப்பாடு போடுவதை விட மேலானது .தினை அரிசி நான்கு படி தீரும்போது விநாயகருக்கு சர்க்கரை பொங்கல் செய்து கொண்டுபோய் பிள்ளைகளுக்கு ( குழந்தைகளுக்கு )    கொடுக்கவேண்டும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக