செவ்வாய், 23 நவம்பர், 2010

மூன்று குருவிகள்

மூன்று குருவிகள்

யார் எது செய்தாலும் சுவாமிகளுக்கு தெரிந்து விடும் .  துறவிகளிடம் மொத்தம் மூன்று குருவிகள் உள்ளது . அவை ஊர்க்குருவி,வெளிகுருவி ,மெய்க்குருவி .
ஊர்க்குருவி ஊரில் நடப்பவை எல்லாவற்றையும் வெளி குருவியிடம் சொல்லும் .வெளிக்குருவி மெய்க்குருவியிடம் எல்லா தகவலும் சொல்லும்.
உங்களைபோல் ( நம்மைப்போல் ) பேப்பர் படிக்க வேண்டாம் . எவன் பொய் சொன்னாலும் கண்டுபிடித்து விடுவேன் தெரிந்தாலும் வெளியே காட்டிகொள்ள மாட்டேன் . உலகத்தில் நடப்பவை எல்லாம் துறவிக்கு தெரியும் என்றார் .

சுவாமிகளிடம் எதையும் மறைக்காமல் கூற வேண்டும் .அப்படி மறைத்து வைத்தால் திருநீறு மட்டும் கொடுப்பேன் .பொய் சொல்லாமல் உண்மையை கூறி மனதில் உள்ள கெட்ட எண்ணங்களையும் செய்த தவறுகளையும் சுவாமிகளிடம் மறைக்காமல் கூறினால் அடை சரி செய்ய சுவாமிகள் கடவுளிடம் நீதானே அந்த கெட்ட புத்தியை கொடுத்தாய் அவனுக்கு நல்ல புத்தியை கொடு என்று கேட்பேன் என்றார் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக