புதன், 24 நவம்பர், 2010

ஆண் பெண் சக்தி அளவு

ஆண் பெண் சக்தி அளவு

   ஒரு நாள் சுவாமிகளிடம் எல்லா ஆண்களுக்கும் பெண்களை பார்க்க வேண்டும் என்றும் , பார்க்கும் போதும் ஆசை உண்டாகிறது , கண்கள் தானாகவே திரும்பிகிறது ஏன் என்று  கேட்டோம் .
அதற்கு சுவாமிகள் சிரித்துக்கொண்டே கடவுள் ஆணுக்கு மூன்று பாகம் சக்தியையும் பெண்ணுக்கு ஏழு பாகம் சக்தியையும் கொடுத்துள்ளார் . அங்கு சக்தி அதிகம் இருப்பதால் கண் தானாகவே திரும்புகிறது .உலக்கைக்கு சேலை கட்டிவைத்தால் கூட நீங்கள் உற்று பார்ப்பீர்கள் உங்களில் எவனாவது ஒருவனாவது பெண்ணைப்பார்த்து ஆசைப்படாதவன் உண்டா என்றார் யாரும் வாய்  திறக்கவில்லை.பெண்டாட்டி அருகில் இருந்தால் கூடபுத்தி உங்களுக்கு அப்படிதானடா போகும் என்றார் .

பெண்களுக்கு ஆண்களை பார்த்தால் இது போல் ஆசை ஏற்படுமா என்று கேட்க? ஏற்படும் என்றார் .          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக