ஞாயிறு, 10 அக்டோபர், 2010

ஞாயிற்று கிழமைகளில் வரும் அமாவாசை

ஞாயிற்று கிழமைகளில் வரும் அமாவாசை

ஞாயிற்று கிழமைகளில் வரும் அமாவாசை மிக்க விசேஷமானது
அன்று விநாயகர் முருகர் சிவன் இந்த தெய்வங்களை தரிசனம் செய்வதும் மகான்களை தரிசனம் செய்வதும் புண்ணியமானது .
ஞாயிற்று கிழமைகளில் வரும் அமாவாசை அன்று காரைக்காய், கடாரங்காய் நகம் படாமலும் தரையில் விழாமல் பறித்து சுவாமிகளிடம் கொடுத்து ஆசி பெற்று நாம் வீட்டு பூஜை அறையில் காற்றோட்டமான இடத்தில வைக்க இலட்சிமி கடாட்சம் கிடைக்கும் .      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக