திங்கள், 4 அக்டோபர், 2010

திருமணத் தடை நீங்க

திருமணத் தடை நீங்க

திருமணம் நடக்காத பெண்களும் , திருமணம் நடந்து பிரிந்தவர்கள் மீண்டும் இணைந்து வாழவும் வேருடன் தொட்டாச்சினுங்கி செடியையும் துளசி செடியையும் இணைத்து ( கிராஸ் ஆக X )  பூந் தொட்டியில் வளர்த்து . வெள்ளி கிழமை, திங்கள் கிழமை களில் அதிகாலை குளித்து சூரியன் எழும்முன் நெய் விளக்கு ஏற்றி தேன் பனை வெல்லம் நெய்வேத்தியம் செய்து  நம் சற்குரு நாதரை ஓம் சற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகள் துணை என்று மனதார நினைத்து இருபதுஒன்று (21 )     சுற்றுக்கள் சுற்றி சூரியனை  கும்பிட்டு  வர பலன் கிடைக்கும்.
ஒரு இன்ஜினியரிங் படித்த பெண்ணுக்கு வயது 32 ஆகியும் திருமணம் நடக்காமல் இருந்தது. அப் பெண்ணின் தாய் தந்தை சுவாமிகளிடம் வந்து முறையிட்டு அழுது சென்றார்கள் .அன்று இரவு சுவாமிகள் இதை நினைத்து உலகத்தை படைதவளிடம் கேட்க குள்ளமாக   வெள்ளை உருவம் ஒன்று அவருக்கு அருகில் வந்து ஆடியதாம் (தொட்டாச்சினுங்கி ) .
மறுநாள்   அப் பெண்ணின் தாய் தந்தை யிடம் மேற் கூறிய வழி முறைகள் கூறி செய்ய சொன்னார் . இருவாரங்களிலே அப் பெண்ணிற்கு டாக்டர் மாப்பிள்ளை வரன் கிடைத்தது.

  .தொட்டாச்சினுங்கி- தாயின் சக்தி துளசி - தகப்பன் சக்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக