செவ்வாய், 5 அக்டோபர், 2010

கொடுமுடி

கொடுமுடி  

கொடுமுடி பார்க்காதவன் கொடும்பாவி
மதுரை பார்க்காதவன் மா பாவி   
கொடுமுடியில் குளிக்கும்  போது தலையில் எண்ணை வைத்து தலையின் மேல் காசு வைத்து முழுக வேண்டும் .
காசியில் நீராடுவதை விட கொடுமுடியில் நீராடுவது விசேஷம்
ஆடி மாத தொடக்கத்தில் வீட்டில் ஒரு சிறிய சட்டியில் நவதான்யங்களை போட்டு  முளைப்பாரி வளர்த்து   ஆடி பதினெட்டு அன்று கொடுமுடிக்கு சென்று ஆற்றில்   முளைப்பாரி  விட நமது கஷ்டங்கள் ஆற்றோடு போய்விடும்  என்று சுவாமிகள் கூறுவார்கள்.
                       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக