திங்கள், 4 அக்டோபர், 2010

கடவுளிடம் கேட்க வேண்டியது

கடவுளிடம் கேட்க வேண்டியது.

வீட்டில் இருந்தாலும் கோயிலுக்கு போனாலும் கடவுளே எங்கள் உடலுக்கு எந்த வியாதியும் இல்லாமல் காப்பாற்று நல்ல சுகத்துடன் வைத்திரு என மனமார வேண்டி வந்தால் போதுமானது .

கோயிலுக்கு சென்றால் நல்லெண்ணெய் கொண்டு செல்ல வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக