திங்கள், 4 அக்டோபர், 2010

நெய்வேத்தியம்

நெய்வேத்தியம்

சுவாமிகள் யாருக்கு எது கொடுத்தாலும் , கடவுளுக்கு படைத்தாலும் பின்னப் படுத்தி கொடுக்க வேண்டும் . வாழைபழத்தை   படைத்தாலும் சிறிது கிள்ளி     வைக்க வேண்டும் என்பார் .
  கடவுளுக்கு நெய்வேத்தியம் செய்தது ருசி குறையும் ஒரே சட்டியில் பொங்கல் செய்து  சிறிது கடவுளுக்கு படைத்து விட்டு , கடவுளுக்குபொங்கலையும் படைத்த பொங்கலையும் , சட்டியில் உள்ள   பொங்கலையும் சாப்பிட்டு பார்த்தால் வித்தியாசம் தெரியும் .
சக்தி பூஜை செய்பவர்கள் பாயசம் இலையில் வைத்து படைக்கும் போது முதலில் இருந்ததை விட அளவு ( சுருங்கி ) இருப்பது தெரியும் .

 வெல்லம் தேன் நெய் சிறந்த நெய்வேத்தியம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக