திங்கள், 11 அக்டோபர், 2010

பிள்ளையார்

பிள்ளையார்

பிள்ளையாரை ஜில்லா விட்டு ஜில்லா திருடி எடுத்து வந்தால் விசேஷம் . எப்படிப்பட்ட நலிந்த குடும்பமும் முன்னுக்கு வரும் நல்லநிலமைக்கு வரும் .

தன் வைத்தியம் தனக்கு பலிக்காது

பிள்ளையாரை திருடி வேறு யாருக்காவது ( நன்கு கவனித்து கொள்பவர்களிடம் ) கொடுக்க வேண்டும் .

கத்தரி செடியும் திருடி நட்டால் விளைச்சல் மிகுதியாக இருக்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக