திங்கள், 4 அக்டோபர், 2010

வாழும் முறை

வாழும் முறை 
சம்சாரி மனைவி குழந்தைகளுடன் சந்தோஷமாக மனசாட்சிக்கு விரோதம் இன்றி நேர்மையுடன் வாழ்ந்து வந்தால் போதுமானது .
ஒரு சம்சாரி தன் மனைவி குழந்தைகளை நியாயத்துடன் தொழில் நடத்தி காப்பாற்றி கடமைகளை சரிவர செய்து முடிக்கும் வாழ்க்கைக்கு கிடைக்கும் பலனை
 முப்பது வருடங்கள் காட்டில் கடுந்தவம் இருந்தாலும் அடைய முடியாது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக