சனி, 9 அக்டோபர், 2010

மற்றவர்கள் கஷ்டத்தை போக்க

மற்றவர்கள் கஷ்டத்தை போக்க
ஒருவனுடைய கஷ்டத்தை போக்க காசு வாங்காமல் செய்யும் வரை ஒன்றும் பாதிக்காது.
காசு வாங்கும் போது அதனை அனுபவித்து தான் ஆக வேண்டும் .
 மற்றவர்கள் கிரகத்தை நீக்க நினைத்தால் அவனுடைய கிரகம் உன்னை பிடித்து கொண்டு கஷ்டப்படுத்தும் .
நீங்கள் எல்லாம் மற்றவர்கள் கஷ்டத்தை போக்க நினைத்தால் அதற்குள்ளவர்களை காட்டிவிடலாமே தவிர நாமே எடுத்து கொண்டு செய்தல் கூடாது .அது தப்பாய் போய் முடியும் .          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக