சனி, 9 அக்டோபர், 2010

நியாயமான வழக்கு வியாஜங்களில் வெற்றி பெற

ஒரு பெரியவர் ஓய்வு  ஊதியம் ( பென்ஷன் )  கிடைக்காமல் நீண்ட நாட்களாக அவதிப்பட்டார். இது குறித்து சுவாமிகளிடம் அவர் கேட்கையில் சுவாமிகள் கூறியது

நியாயமான  வழக்கு வியாஜங்களில் வெற்றி காண்பதற்கு பூச நட்சத்திரத்தில் நல்ல வேளைசெடிக்கு சுவாமிகளை நினைத்து காப்பு கட்டி தினமும் அச் செடியெய் மூன்று சுற்றுக்கள் சுற்றி வரவும் வழக்கு நிம்மித்தம் வெளியில் செல்லும் போது ஒரு இலையை பறித்து எடுத்து செல்ல அவ்வழக்கு வெற்றி கிட்டும்.

              

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக