சனி, 9 அக்டோபர், 2010

மந்திரம்

மந்திரம்   
மந்திரங்கள் எல்லாம் கரும காண்டம்
மந்திரம் கற்றவன் எவன் உருப்பட்டு இருக்கிறன்
மனமது செம்மையானால் மந்திரம் எதற்கு
சம்சாரிக்கு மந்திரம் தேவையில்லை
மந்திரம் செய்யும் போது தாய் பிரசவ நேரத்தின் போது என்ன கஷ்டப் படுகிறார்களோ அப்படி கஷ்டப்பட்டு அந்த தேவதை வேலை செய்யும் அதுவும் மந்திரவாதிக்கு நல்ல நேரம் இருக்கும் வரை தான் பின்பு அந்த தேவதையே அவனை அழித்து விடும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக