திங்கள், 4 அக்டோபர், 2010

குரு

குரு
குரு என்பவர் ஞானகாரகர் ,  உனக்கு நல்லது கெட்டது சொல்லக்கூடியவர்,சாந்த குணங்களையும் , மற்றவைகளையும் கொடுக்க கூடியவர் . தெற்கு பக்கம் சிவன் இருக்கிறார் ( அதனால் தான் தட்சிணாமூர்த்தி   தெற்கு பக்கம் பார்த்து இருக்கிறார்).
நாம் ஒருவரை குருவாக ஏற்று கொண்டால் அவருடைய படத்தை தெற்கு முகம் பார்த்து வைக்க வேண்டும் .
இரவு படுக்கும் போது தலை தெற்கு வைத்து படுத்தால் கோபம் தணிந்து சாந்த நிலையுடன் இருக்கும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக