திங்கள், 4 அக்டோபர், 2010

வீட்டில் கடவுளை வணங்க வேண்டிய முறை

வீட்டில் கடவுளை வணங்க வேண்டிய முறை

சம்சாரிக்கு விரதம் தீவிர பக்தி மந்திரம் ஜெபங்கள் தேவை இல்லை விநாயகர் முருகன் சிவன் சக்தி மகாவிஷ்ணு மகாலட்சுமி எதாவது ஒரு தெய்வத்தை கை எடுத்து வணங்கி எங்களை படைத்த கடவுளே எங்களை காப்பாற்று என சொல்லி வணங்கினால் போதுமானது .
வீட்டில் ஆஞ்சநேயர் , சீதா ராமர் , குழல் ஊதும் கிருஷ்ணன் , வீரத்துடன் கட்சி கொடுக்கும் சக்தி போன்ற படங்களை வைத்து கொள்ளக் கூடாது .
வீட்டில் ஆஞ்சநேயர் வைத்து வழி படக் கூடாது ஒரு நாள் கற்பூரம் ஏற்றாமல் விட்டால் கூட கோபம் வரும் . பிள்ளையாரை வழி படலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக