செவ்வாய், 5 அக்டோபர், 2010

ஜாதி

ஜாதி

ஜாதியில் என்னடா இருக்கிறது? அனைவரின் உடம்பிலும் கீறி பார்த்தால் சிவந்த நிறமுடைய ரத்தம் தானே இருக்கிறது. அப்படி  இருக்கும் போது பாகுபாடு எதற்கு என்பார் சுவாமிகள்

ஒரு வீட்டில் உள்ள குழந்தைகளில் ஒருவன் மட்டும் கெட்ட குணமுள்ளவனாய்  இருந்தான் அவனை திருத்த முயன்றும் முடியவில்லை அவனுடன் சேர்ந்தால் மற்ற பிள்ளைகளும் கெட்டு விடும்   என்று ஒதுக்கினார்கள் . இப்படி ஒழுக்கத்தை முன்னிட்டு  வந்ததே ஜாதி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக