திங்கள், 4 அக்டோபர், 2010

ஜீவசமாதி

ஜீவசமாதி
  பழனியில் போகர் சமாதி உள்ளது ,நாகப்பட்டினத்தில் கோரக்கர் சமாதி உள்ளது . ஆனால் நூறு வருடங்களுக்கு முன்பு போகர் தான் கோரக்கரை அடக்கம் செய்தார் என்று கல்வெட்டில் உள்ளது என்று சுவாமிகளிடம் விளக்கம் கேட்க . சுவாமிகள் கூறியது
                         
சமாதியில் உயிரோடு உட்கார்ந்து    விடுவார்கள் கட்டை எங்காவது உலவும் , இங்கும், அங்கும்  எங்கும் உருவமாக இருக்கும் . அன்பு இருக்கும் இடம் எல்லாம் உலவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக