சனி, 9 அக்டோபர், 2010

கண் துடித்தால்

கண் துடித்தால்
சுவாமிகள் ரம்பாக்கதில்இருக்கும் போது சுவாமிகளை தரிசிக்க சென்று இருந்தேன் .
அப்போது ஒரு  அன்பரின்  கண் துடித்தது . அதற்கு சுவாமிகளிடம்  கேட்கையில்
கண் துடித்தால் கஷ்டம் வரும் என்பார்கள் . அது பாடுக்கு வந்து அது பாடுக்கு போகட்டும்  என்றார்.
எந்த கஷ்டம் வந்தாலும் மன தைரியத்தை விடக்கூடாது என்றார்             

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக