சனி, 30 அக்டோபர், 2010

பணத் தட்டுபாடு வராமல் இருக்க

பணத் தட்டுபாடு வராமல் இருக்க .

ஒரு மண் குடுவையில் சுவாமிகளை மனதார நினைத்து கொண்டு கல் உப்பை போட்டு வாய் பகுதியெய் மஞ்சள் தடவிய துணியால் சுற்றி கல்லா பெட்டியில் வைக்க கூடிய வரை யில் பணத் தட்டுபாடு வராது .
நகையை அடகு வைக்க நேர்ந்தால் அடகு வைக்கும் முன் அம் மண் குடுவையில் நகையை வைத்து சுவாமிகளை நினைத்து கும்பிட்டு வைக்க விரைவில் நமக்கு திரும்ப கிடைக்கும்

உப்பு - தாயின் சக்தி .

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக