சனி, 9 அக்டோபர், 2010

எந்த தோஷமும் அண்டாமல் இருக்க

எந்த  தோஷமும்  அண்டாமல் இருக்க

தோஷம் இருப்பவர்கள் சுவாமிகளை எப்போதும் நினைத்து கொண்டு இருந்தால் தோஷம் அண்டாது

படுக்கை அறையில் இரவு படுக்கும் முன் ஒரு அகல் விளக்கில் விளக்கெண்ணை ஊற்றி திரி போட்டு வைத்து கொள்ளவும் காலையில் எழுந்திருக்கும் போது வேற்று மனிதர்கள் முகத்தில் விழிக்கும் முன் அந்த அகல் விளக்கில் தீபத்தை ஏற்றி கண் குளிர பார்த்து சிவ சிவா என்று சொல்லி வணங்கினால் ( தினப்படி செய்து வர ) எந்த   தோஷமும் அண்டாது .
அந்த விளக்கை பூஜை அறையில் உபயோக்கிக்க வேண்டாம் . அது வேறு இது வேறு .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக