சனி, 30 அக்டோபர், 2010

சுவாமிகளிடம் கேட்க வேண்டியது

சுவாமிகளிடம் கேட்க வேண்டியது
சுவாமிகளின் பாதங்களில் விழுந்து வணங்கி சுவாமிகளின் அன்பும் அருளும் ஆசிர்வாதமும் அவரது தரிசனம் எவ்வித இடையூறும் இல்லாமல் எப்போதும் கிடைக்க வேண்டும் என்று மனதார வேண்டிக்கொள்ள வேண்டும் .
மனதிற்குள் எப்போதும் ஓம் சற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகள் துணை என்று சொல்லி கொண்டே இருக்க வேண்டும் .தூங்கும் நேரம் தவிர மனதில் எப்போதும் சுவாமிகளின் நினைவு இருந்து கொண்டே இருக்க வேண்டும் .
மானசீக பூஜைக்கு பத்தியம் இல்லை     
1)      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக