செவ்வாய், 26 ஜூலை, 2011

ஒருமுறை பணக்கார பையனுக்கு பைத்தியம் பிடித்து விட்டது.சித்தபிரமையை யாரிடம் அழைத்து சென்றாலும் சரி செய்ய முடியவில்லை.சுவாமிகளிடம்  அழைத்து வந்தார்கள்.நான் சொல்வது போல் செய்வீர்களா என்று சுவாமிகள் கேட்டார்.செய்கிறோம் என்று அவர்கள் கூற,ஒன்றுமில்லை இரு விலை மாதர்களை கூப்பிட்டு இவனையும் தனி அறையில் விட்டு விடுங்கள் என்றார் .
அதே போல் அவர்கள் இருவரை அழைத்து வந்து தனி அறையில் விட்டனர்.
அவர்கள் அவனிடம் சல்லாபம் செய்ய விந்து வெளியானது , விந்து வெளியானதும் அவன் சித்தபிரமையும் விலகியது. பழைய நிலைமையை அடைந்தான் . காரணம் விந்து தலைக்கு ஏறி இருந்தது,அதை விடுவித்தவுடன் சரியாகி விட்டது என்று சுவாமிகள் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக