திங்கள், 4 ஜூலை, 2011

திருமணம்

தன்  பெண்ணுக்கு இருபத்திநான்கு வயதாகிறது எங்கு தேடியும் வரன் சரியாக அமையவில்லை என்று பெண்ணின் தகப்பனார் சுவாமிகளிடம் வந்து அழுதார் .சுவாமிகள் எதுவும் கூறாமல் இருந்தார் .பதினைந்து நிமிடம் கழித்து முடிந்து பொய் விட்டது போ என்றார் .தகப்பனாருக்கு எதுவும் புரியவில்லை.கடைக்கு வேலைக்கு சென்றால் வீட்டிற்க்கு முதலில் போ என்றார்கள் .வீட்டிற்க்கு செல்ல  புதியதாக மூன்று பேர் பெண் பார்க்க குடும்பத்துடன் வந்திருந்தார்கள் பெண் பிடித்து உள்ளது திருமணம் செய்து கொள்ள சம்மதம் நல்ல நாள் பாருங்கள் சீக்கிரம் கல்யாணம் வைத்து கொள்ளலாம் என்றனர்.
அப்போது தான் சுவாமிகள் சொன்னது அவருக்கு புரிந்ததாம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக