திங்கள், 4 ஜூலை, 2011

வைதீஸ்வரன் கோயில்

ஒரு பெரிய  சித்த வைத்தியர் நோய் வந்து அவஸ்தை பட எந்த மருந்து சாப்பிட்டும் சரியாகவில்லை,இறுதியில் எல்லா மருந்துகளையும் ( வீரம் போன்ற பாஷானங்களை) அருகில் உள்ள குளத்தில் போட்டு அதிலேயே விழுந்து உயிரை விட்டு விடலாம் என்று தலை முழுக  உடல் பரிபூரணமாக குணமானதாம் .அது தான் வைதீஸ்வரன் கோயில்.இப்போதும் அங்குள்ள மண்ணை எடுத்து சந்தனம் வீபூதியுடன் கலந்து கொடுக்கிறார்கள்.    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக