புதன், 27 ஜூலை, 2011

 சுவாமிகள் கொடுக்கூரில் இருந்த போது, ஒரு பெரியவருக்கு உடல் நலம் மோசமானவுடன் கூடி வந்தார்கள் .

சாகிற நேரத்தில் சங்கரா போட்டால் பிழைக்க முடியுமா ? 
தர்மம் ஏதும் செய்யவில்லை , புண்ணியமும் ஏதும் செய்யவில்லை ?
எப்படி பிழைக்க வைப்பது  என்று கூறி அனுப்பி விட்டார் . 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக