திங்கள், 4 ஜூலை, 2011

" அப்பா பைத்தியமே துணை"

ஒரு அம்மாவிற்கு உடல் நலம் சரியில்லை ,கை கால் விழுந்து விட்டது .மருத்துவர்கள் அனைவரும் பிழைப்பது கடினம் என்று கூறிவிட்டனர் .அவரின் குழந்தைகள் சுவாமிகளிடம் வந்து அழுதனர் .ஐந்து நாளில் உடல் நலம் சரியாகி விடும் என்று சுவாமிகள் கூறினார் . மறுநாள் அந்த அம்மாவிற்கு நினைவு தவறியது மீண்டும் குழந்தைகள் சுவாமிகளிடம் வந்து அழுதனர் ." அப்பா பைத்தியமே துணை"  என்று தொடர்ந்து தினமும்  சொல்லுங்கள்    பதினைந்து வருடங்களுக்கு உயிருக்கு ஆபத்து இல்லை என்று சுவாமிகள் கூறினார் .

இப்போது அந்த அம்மா நன்றாக உள்ளார்கள் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக