செவ்வாய், 26 ஜூலை, 2011

மந்திரவாதிகளில் மலையாளிகள் திறமை வாய்ந்தவர்கள்.ஒரு பெண் ஆணை பார்த்து அவனை அடைய ஆசைப்பட்டால் இரண்டு வகையான வேர்கள் எடுத்து மந்திரம் கூறினால் ஆண்  அந்த பெண்ணுக்கு அடிமையாகி விடுவானாம்.அப்படி ஒருவனுக்கு செய்துவிட்டார்கள் , அவனை அவளிடமிருந்து பிரித்து சங்கிலியால் கட்டி போட்டு வைத்து இருந்தனர்.அவன் பைத்தியம் போல் இருந்தான். எங்கே சென்றாலும் சரியாகவில்லை,பின் சுவாமிகளிடம் அழைத்து வந்தனர் .சுவாமி எட்டி ஒரு உதை விட்டாராம்,பின்புதான் அவனுக்கு சரியாகியதாம்.சிலநாட்கள் கழித்து சரியாகி விட்டதா இல்லையா என்று பரிசோதிக்க மற்றொரு மலையாளியிடம் காண்பிக்க அவன் மறுபடியும் வைத்துவிட்டானாம்.மறுபடியும் சுவாமிகளிடம் அழைத்து வந்து காண்பிக்க சுவாமிகள் சரி செய்து திட்டி அனுப்பினார். 
மந்திரத்தில் நல்லதும் உள்ளது ,கெட்டதும் உள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக