ஞாயிறு, 24 ஜூலை, 2011

கற்பக விருட்சம்

ஒருமுறை சுவாமிகள் பர்வதமலையில் படுத்து இருந்தபோது பெரிய பூதம் ஒன்று வந்து மார்போடு அணைத்து கொண்டதாம்,பின்பு அங்கே பெரிய மரமாக காட்சி தந்ததாம் .அதுதான் கற்பகவிருட்சம்,அதுவே தாயின் சக்தி. பின்பு படுத்து கொண்டாராம் சுற்றிலும் இலைகளாக சிறு சிறு செடிகளாக இருந்ததாம் . தொட்டு பார்க்கலாம் என்று போனால் காணவில்லை, அதுவே கரும்நொச்சி  .
கற்பகவிருட்சமும் , கரும்நொச்சி யும்   இருந்தால் ரசவாதம்  தங்கம் செய்யலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக