செவ்வாய், 14 ஜூன், 2011

குசேலர்

புல்லில் வரும் புல்லரிசியை தான் அவல் அரிசியாக குசேலர் கிருஷ்ணரிடம் செல்லும் பொது எடுத்து சென்றார் .கிருஷ்ணர் எல்லா இடத்திலும் இருக்கிறார் புல்,பூண்டு ,புழு ,பூச்சியிலும் கிருஷ்ணன் இருக்கிறார் .கிருஷ்ணன் இரண்டு பிடி அவல் சாப்பிட குசேலனுக்கு செல்வம் சேர்ந்தது .இலட்சுமி மூன்றாவது பிடியை சாப்பிட விடவில்லை தடுத்து விட்டார் .
அன்பான பொருள் புல்லரிசி  அவல்.
அன்பான பொருள்   அளவோடு இருக்க வேண்டும் அதிகம் கொடுத்தால் ( செல்வம் ) அகம்பாவம் வரும்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக