திங்கள், 13 ஜூன், 2011

ஆஞ்சநேயர்

ஆஞ்சனேயரிடம் சஞ்சீவி மலையை எடுத்துவர சொன்னார் மகாவிஷ்ணு .முருகருக்கு கொடுத்ததுபோல் எனக்கு வரம் தர வேண்டும் என்று ஆஞ்சநேயர் கேட்க பொய் வரம் கொடுத்தார் மகாவிஷ்ணு .ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை எடுத்து வருகையில் சிற்றரசன் ஒருவர் காலமாகி விட்டார் வரம் உள்ளதே என்று ஆஞ்சநேயர் மந்திரம் கூறி உயிர்ப்பு சக்தி கொடுத்து மன்னரை எழுப்பினார்.பொய் வரம் ஆனதால் ஆஞ்சநேயர் சக்தி முழுவதும் போய் விட்டது.பின்பு அரசியிடம் சென்று புருஷன் வேண்டுமா குழந்தை வேண்டுமா என்று கேட்க அரசி புருஷன் வேண்டும் என்று கூற குழந்தையிடம் இருந்து இழந்த சக்தியை பெற்றார் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக