செவ்வாய், 14 ஜூன், 2011

கிருஷ்ணன் பிறந்த கதை

யசோதைக்கு ஆண் குழந்தை பிறந்தால் அண்ணன் கம்சன் அழிப்பதாக இருந்தது.பிறக்கும் ஆண் குழந்தையை மட்டும் அழிப்பதாக இருந்தவன்  பிறக்கும் பெண் குழந்தைகளையும் கொன்று விட்டான் .   யசோதைக்கு( கிருஷ்ணன் ) ஆண் குழந்தை பிறக்கையில் ஈஸ்வரியே பெண் குழந்தையாக மாறி யாதவாள் குடும்பத்தில் மாற்ற முடிவு செய்தனர் .யசோதையின் அண்ணன் காவல் பலமாக போட்டு இருந்தான் கருங்கழுதை, கரு நாய், கரும் பூனை எல்லாம் காவலுக்கு இருந்தது .ஈஸ்வரன் கருங்கழுதையின் காலைப் பிடித்துகொண்டு 15 நிமிடங்கள் கத்தாமல் இரு என்று கெஞ்சினார் .குழந்தைகளை மாற்றி விட்டனர் . பெண் குழந்தையை தூக்கி வெட்டும் பொழுது குழந்தை மேலே சென்று உன்னை அழிக்க கிருஷ்ணன் தோன்றி விட்டான் என்று கூறி மறைந்தது        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக