வெள்ளி, 10 ஜூன், 2011

இந்து முஸ்லீம்

முன்பு இந்துக்களும் முஸ்லீம்களும் ஒன்றாகவே இருந்தனர் .அம்மியும் குழவியும் வைத்து வழிபட்டு வந்தனர் .பின்பு இருவருக்கும்அம்மி குழவி யாருக்கு சொந்தம் என்று சண்டை வந்தது . அப்போது மருள் வந்து குறி சொன்னார்கள் அதில் அம்மியை ஒரு ஆளும் குழவியை ஒரு ஆளும் தலையில் தூக்கிக்கொண்டு ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு தூக்கி கொண்டு செல்ல வேண்டும் எங்கும் கீழே வைக்க கூடாது .இருவரும் தூக்கி செல்லும் போது இருவருக்கும் வயிற்றை கலக்கியது என்ன செய்வது என்று கேட்க மருளில் கீழே வைத்து விட்டு போய் வாருங்கள் மூன்று முறை குரல் கொடுப்பேன் அதற்குள் வந்து தூக்கி கொள்ள வேண்டும் தாமதம் செய்பவனுக்கு சொந்தம் இல்லை என்றது .குரல் கிடைத்தவுடன் முஸ்லீம் கால் கழுவாமல் ஓடி வந்து தூக்கி கொண்டான் .இந்து தண்ணீர் தேடி ஓடி கழுவி வர தாமதம் ஆகி விட்டது .அம்மியும் குழவியும் முஸ்லீமுக்கே சொந்தமாகி விட்டது .இந்து தேம்பி தேம்பி அழ ஆரம்பித்து விட்டான் .பிறகு நம்பி உடனே வந்தவனுக்கு உருவ வழிபாடு தேவை இல்லை என்று கூறி அம்மியும் குழவியும் இந்துவுக்கே கொடுத்துவிட சொன்னார்கள் .     
( முஸ்லீமிடம் ஒன்று கூறினால் அதை நம்பி அப்படியே செய்வார்கள் இந்து நம்பமாட்டார்கள் முஸ்லீமுக்கு இருக்கும் அறிவு இந்துக்களுக்கு இல்லை என்று கூறுவார் சுவாமிகள் )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக