திங்கள், 27 ஜூன், 2011

ஆரியநாட்டில் அம்பிகை கோயிலில் எருமைக்கடா வெட்டி தின்று கொண்டு இருந்தார்கள் . அங்குள்ள பெரிய சுனையில் கோயிலுக்கு வரும் பெண்களை குளித்துவிட்டு வரச்சொல்வார்கள் .பெண் குளிக்கும் பொது உள்நீச்சல் தெரிந்தவர்கள் பெண்களின் இரு கால்களையும் பிடித்து உள்ளுக்குள் இழுத்து சாகடித்து நகைகளை திருடிக்கொள்வார்கள்.
ஒருநாள் ராணி குளிக்க வரும் போது நன்றாக உள்ளே இறங்கி குளித்துவிட்டு வாருங்கள் அப்போதுதான் அம்பாள் வரம் கொடுப்பாள் என்று கூறினார்கள் .ராணி குளிக்க இறங்கியவுடன் காலைபிடித்து  இழுத்தார்கள் ராணி தப்பித்து மேலே வந்து மந்திரியிடம் உள்ளே யாரோ காலை பிடித்து இழுப்பது போல் இருந்தது என்று கூற மந்திரி உஷாராகி உள் நீச்சல் மூச்சு அடக்கி பயிற்சி பெற்றவர்களை அனுப்பி   தண்ணீரில் உள்ளவர்களை அனைவரயும் கொல்லுமாறு கூறி அனுப்பினான் .அதில் இருவர் மட்டும் தப்பித்து ராமர் காலத்தில் இந்தியாவுக்கு வந்தனர் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக