திங்கள், 13 ஜூன், 2011

இடும்பன்

இடும்பாசூரனுக்கும் முருகனுக்கும் சண்டை வந்தது .சண்டை நீடித்து கொண்டே இருந்தது.முடிவது போல் தெரியவில்லை .இடும்பன் காலால் தூக்கி அடிக்க முருகை மேலே சென்று தலைகீழாக விழ அப்போது மகாவிஷ்ணு நெற்றியிலே நீறு  இருக்க உனக்கு நினைவு தப்பி போனதென்ன உச்சியிலே முருகையா சடையிருக்க உள்ளங்கையில் பழனியப்பா உனக்கு புத்தி தடுமாறி போனதென்ன என்றார் .அப்போதுதான் முருகருக்கு அன்னை கொடுத்த வேல் ஞாபகம் வந்தது .இடும்பன் உட்கார்ந்து இருந்த மலையை நோக்கி வேலுடன் பாய நடுவில் புகுந்து மகாவிஷ்ணு சமாதானம் செய்தார் .
இடும்பனுக்கு தேங்காய் உடைத்துவிட்டுத்தான் பழனி கோயிலுக்கு செல்ல வேண்டும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக