புதன், 8 டிசம்பர், 2010

துறவியிடம் வரம் வாங்குவது எப்படி?

துறவியிடம் வரம் வாங்குவது எப்படி?

தங்கத்தையும் செப்பையும் இணைப்பது எப்படி? இரண்டையும் உருக்கினால் தான் ஒட்ட முடியும்அதே போல் இரண்டு மனமும் உருக வேண்டும் மனிதனுக்கு நம்பிக்கை என்பது முக்கியம் அந்த நம்பிக்கையின் காரணமாகத்தான் துறவியிடமிருந்து வரம் கிடைக்கும் பூஜைகளால் கடவுள் கிடைப்பதில்லை நம்பிக்கையால் தான் மட்டும் தான் கிடைப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக